Type Here to Get Search Results !

Translate

வைரூப்ய தியானம் - (மழையைத் தியானித்தல்)

வைரூப்ய தியானம் - (மழையைத் தியானித்தல்)

 வைரூப்ய தியானம் - (மழையைத் தியானித்தல்)


ஐந்து பக்திகளைக் கீழ்க்காணுமாறு மழையின் ஐந்து நிலை களாகத் தியானிக்க வேண்டும்:

ஹிங்காரம் - திரள்கின்ற மேகங்கள்
பிரஸ்தாவம் -மழை மேகம்
உத்கீதம் - மழை பொழிவது
பிரதிஹாரம் - மின்னலும் இடியும்
நிதனம் - மழை நின்றுபோவது

இது வைரூபத் தியானம்; மழையுடன் தொடர்புடையது.

பலனும் நிபந்தனையும்

மழையுடன் தொடர்புடைய இந்த வைரூபத் தியானத்தை யார் அதன் அடிப்படையை அறிந்து செய்கிறானோ அவன் அழகிய பல்வேறு மிருகங்களை உடையவனாக விளங்குகிறான்; முழு ஆயுளையும் பெற்று வாழ்கிறான்; பெருமையுடனும் நல்ல சந்ததியுடனும் கால்நடைச் செல்வத்துடனும் வாழ்கிறான்; பெருமை மிக்கவனாகவும் புகழுடனும் திகழ்கிறான். இந்தத் தியானம் செய்பவன் மழையை நிந்திக்கக் கூடாது. இது நிபந்தனை.

_இராமகிருஷ்ண மிஷின்


மேலும் தகவலுக்கு - ஸிவ ஸ்ரீ நக்கீரன் - +917904599321

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad