Type Here to Get Search Results !

Translate

சர்க்கரை நோய்க்கு எளிமையான முழுமையான தீர்வு

சர்க்கரை நோய்
சர்க்கரை நோய் 

சர்க்கரை நோய்க்கு எளிமையான முழுமையான தீர்வு 

  • சர்க்கரை நோய்  உள்ளவர்கள்  அத்தி மரத்தின் வேறை  1 அடி நீளத்தில் 2 இன்ச் விட்டதில் வெட்டி எடுத்து கொள்ளவும்.

  • வெட்டியா வேறை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 15 நாட்கள் நிழலில் உலர்த்த வேண்டும். பிறகு இரண்டு நாட்கள் வெயிலில் உலர்த்த வேண்டும்.

  • நன்கு உலர்ந்த வேறை நன்றாக பொடியாக்க வேண்டும். மெல்லிய காட்டன் துணியால் சலித்து தூளை பத்திரப்படுத்த வேண்டும்.

  • தினமும் அரை டேபுள் ஸ்பூன் அளவு  பசும் பால் அல்லது வெந்நீரில் கலந்து காலை உணவுக்கு முன் 2 மணி நேரத்துக்கு முன் குடிக்க வேண்டும்.
அத்தி மரம்
அத்தி மரம் 

  • இரவு உணவுக்கு பின் 1 மணி நேரத்துக்கு பின் குடிக்க வேண்டும்.

  • தொடர்ந்து  15 நாட்கள் குடித்து வர ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு  முற்றிலும் கட்டுக்குள் வரும் .

  • பிறகு ஒரு நாள் விட்டு ஒருநாள் ஒரு பொழுது மட்டும் பாலில் கலந்து குடித்து வரவும்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad