இதய பலவீனம் குறைய மற்றும் சீரற்ற இதயத் துடிப்புக்கும் இதயம் பலப்படவும் சித்த மருத்துவக் குறிப்புகள் தூதுவளை காய்களை மோரில் ஊற வைத்து அதை வறுத்து சாப்பிட்டு வந்தால் இதய பலவீனம் குறையும்.
இதயம் வலுவடைய
மாதுளம் பழத்தை எடுத்து தோலை நீக்கி நன்கு அரைத்து பிழிந்து வடிகட்டி அந்த சாற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுவடையும்.
மாதுளம் பழத்தை எடுத்து தோலை நீக்கி நன்கு அரைத்து பிழிந்து வடிகட்டி அந்த சாற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுவடையும்.
இதயம் பலமாக இருக்க
இதயம் பலமாக இருக்க ஆரஞ்சுப் பழம் தினசரி சாப்பிட்டு வந்தால் இதயம் பலமாக இருக்கும்.
இதயம் பலமாக இருக்க ஆரஞ்சுப் பழம் தினசரி சாப்பிட்டு வந்தால் இதயம் பலமாக இருக்கும்.
இதயம் பலப்பட
இதயம் பலப்பட அத்திப் பழத்தை சாப்பிட்டு வந்தால்இதயம் பலப்படும்.
இதயம் பலப்பட அத்திப் பழத்தை சாப்பிட்டு வந்தால்இதயம் பலப்படும்.
இதயம் வலு பெற
இதயம் வலு பெற ரோஜா இதழ்களை பாலில் போட்டு காய்ச்சி குடிக்க இதயம் வலிமை பெறும்.
இதயம் வலு பெற ரோஜா இதழ்களை பாலில் போட்டு காய்ச்சி குடிக்க இதயம் வலிமை பெறும்.
இதயம் வலு பெற
இதயம் வலு பெற பேரிக்காய் சாப்பிட இதயம் வலு பெறும்.
இதயம் வலு பெற பேரிக்காய் சாப்பிட இதயம் வலு பெறும்.
இதயம் வலு பெற
இதயம் வலு பெற மாதுளை சாறுடன் தேன் கலந்து சாப்பிட இதயம் வலிமை பெறும்.
இதயம் வலு பெற மாதுளை சாறுடன் தேன் கலந்து சாப்பிட இதயம் வலிமை பெறும்.
இதய பலவீனம் குறைய
இதய பலவீனம் குறைய தூதுவளை காய்களை மோரில் ஊற வைத்து அதை வறுத்து சாப்பிட்டு வந்தால் இதய பலவீனம் குறையும்.
இதய பலவீனம் குறைய தூதுவளை காய்களை மோரில் ஊற வைத்து அதை வறுத்து சாப்பிட்டு வந்தால் இதய பலவீனம் குறையும்.
இதயம் பலம் பெற
இதயம் பலம் பெற தாமரை இலை, பூ ஆகியவற்றை நிழலில் காயவைத்து இடித்துப் பொடி செய்து காபிபோல் குடித்து வந்தால் இதயம் பலம் பெறும்.
இதயம் பலம் பெற தாமரை இலை, பூ ஆகியவற்றை நிழலில் காயவைத்து இடித்துப் பொடி செய்து காபிபோல் குடித்து வந்தால் இதயம் பலம் பெறும்.
இதயம் வலு பெற
இதயம் வலு பெற மருதம்பட்டை, நொச்சி இலை, தாளிக்கீரை, ஜாதிக்காய், சாதிபத்ரி, நாவல் விதை ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு காய்ச்சி காலை, மாலை இருவேளை குடித்து வந்தால் இதயம் வலு பெறும்.
இதயம் வலு பெற மருதம்பட்டை, நொச்சி இலை, தாளிக்கீரை, ஜாதிக்காய், சாதிபத்ரி, நாவல் விதை ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு காய்ச்சி காலை, மாலை இருவேளை குடித்து வந்தால் இதயம் வலு பெறும்.
இதயம் வலுவடைய
இதயம் வலுவடைய செம்பருத்தி பூவின் இலைகளை காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்து குடிக்க இதயம் வலுவடையும்.
இதயம் வலுவடைய செம்பருத்தி பூவின் இலைகளை காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்து குடிக்க இதயம் வலுவடையும்.
இதயம் வலுவடைய
இதயம் வலுவடைய மாதுளம் பழத்தை எடுத்து தோலை நீக்கி நன்கு அரைத்து பிழிந்து வடிகட்டி அந்த சாற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுவடையும்.
இதயம் வலுவடைய மாதுளம் பழத்தை எடுத்து தோலை நீக்கி நன்கு அரைத்து பிழிந்து வடிகட்டி அந்த சாற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுவடையும்.
பலமிழந்த இதயத்திற்கு
தூதுவளை காயை மோரில் ஊற வைத்து வறுத்து சாப்பிட்டு வர இருதய பலவீனம் குணமாகும்.
தூதுவளை காயை மோரில் ஊற வைத்து வறுத்து சாப்பிட்டு வர இருதய பலவீனம் குணமாகும்.
பலமிழந்த இதயத்திற்கு
இருதய பலவீனம் தீர செம்பருத்தி பூவை உலர்த்தி பொடி செய்து மருதம்பட்டை தூள் இவைகளை சம அளவு எடுத்து பாலில் கலந்து பருகிவர வேண்டும்.
இருதய பலவீனம் தீர செம்பருத்தி பூவை உலர்த்தி பொடி செய்து மருதம்பட்டை தூள் இவைகளை சம அளவு எடுத்து பாலில் கலந்து பருகிவர வேண்டும்.
இதய பலவீனம் குறைய
இதய பலவீனம் குறைய அத்திப்பழங்களை சுத்தம் செய்து நன்கு வெயிலில் காயவைத்து கல்லுரலில் போட்டு இடித்து வஸ்த்திரகாயம் (துணியில் சலித்தல்) செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இதய பலவீனம் குறையும்.
இதய பலவீனம் குறைய அத்திப்பழங்களை சுத்தம் செய்து நன்கு வெயிலில் காயவைத்து கல்லுரலில் போட்டு இடித்து வஸ்த்திரகாயம் (துணியில் சலித்தல்) செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இதய பலவீனம் குறையும்.
பலம்மிழந்த இதயத்திற்கு
இருதயம் வலுவாக அத்திப்பழத்தை காய வைத்து பொடியாக்கி 1 கரண்டி சாப்பிட்டு வருவதால் நல்ல பலன் கிட்டும்.
இருதயம் வலுவாக அத்திப்பழத்தை காய வைத்து பொடியாக்கி 1 கரண்டி சாப்பிட்டு வருவதால் நல்ல பலன் கிட்டும்.
சீரற்ற இதயத் துடிப்புக்கு
கருந்துளசி இலை மருதம்பட்டை கஷாயம் சீரற்ற இதய துடிப்பு உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்த மருந்து.
கருந்துளசி இலை மருதம்பட்டை கஷாயம் சீரற்ற இதய துடிப்பு உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்த மருந்து.
பலம்மிழந்த இதயத்திற்கு
இருதய நோய் உள்ளவர்கள் காபி குடிப்பதை தவிர்த்தல் நல்லது.டீ குடிக்கலாம்.
இருதய நோய் உள்ளவர்கள் காபி குடிப்பதை தவிர்த்தல் நல்லது.டீ குடிக்கலாம்.
பலம்மிழந்த இதயத்திற்கு
தினசரி ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு வருவதால் இருதயம் பலம் பெரும்.
தினசரி ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு வருவதால் இருதயம் பலம் பெரும்.
இதயத்தில் ஏற்படும் சில வலிகளுக்கு
10 நாட்கள் கரும்துளசி இலை,செம்பருத்தி இலை கஷாயம் சாப்பிட்டு வர இதயத்தில் குத்தும் வலி குணமாகும்.
10 நாட்கள் கரும்துளசி இலை,செம்பருத்தி இலை கஷாயம் சாப்பிட்டு வர இதயத்தில் குத்தும் வலி குணமாகும்.
பலமிழந்த இதயத்திற்கு
பேரிக்காய் இதயத்திற்கு மிகவும் சிறந்தது.
பேரிக்காய் இதயத்திற்கு மிகவும் சிறந்தது.
வலுவற்ற இதயம்
அத்திப்பழத்தை உலர்த்தி பொடி செய்து 1 ஸ்பூன் அளவு காலை, மாலை பாலுடன் சாப்பிட்டு வர இதயம் வலுப்பெறும். இரத்தம் ஊறும்.
அத்திப்பழத்தை உலர்த்தி பொடி செய்து 1 ஸ்பூன் அளவு காலை, மாலை பாலுடன் சாப்பிட்டு வர இதயம் வலுப்பெறும். இரத்தம் ஊறும்.
பலமிழந்த இதயத்திற்கு
48 நாட்கள் துளசி இலை சாற்றை தேன்,வெந்நீரில் கலந்து பருகி வர இருதயத்திற்கு மிகவும் நல்லது.
48 நாட்கள் துளசி இலை சாற்றை தேன்,வெந்நீரில் கலந்து பருகி வர இருதயத்திற்கு மிகவும் நல்லது.