Type Here to Get Search Results !

Translate

முக்கியமான சில ஆன்மிக குறிப்புகள் - Astro Jothidam

ஆன்மிக குறிப்புகள்

சில ஆன்மிக குறிப்புகள்
  • பெண்கள் பின்பற்ற வேண்டிய ஆன்மிக சாஸ்திர குறிப்புகளை பின்பற்றி நடந்தால் சுப மங்கலம் உண்டாகும்.
  • பெண்கள் எப்பொழுதும் மூன்று இடங்களில் குங்குமம் இட வேண்டும். மாங்கல்யம், நெற்றி, முன் வகிடு மத்தி. இது தெய்வீக பண்புகளைப் பெற்று தரும்.
  • குங்குமம் வைத்தால் உடலுக்கு நல்லது.
  • காலையில் அடுப்பு பற்ற வைக்கும்பொழுது அக்னியை வணங்கி இன்று சமைக்கும் உணவினை அனைவரும் உண்டு ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து அடுப்பை பற்ற வைக்க வேண்டும்.
  • மாலை வேளையில் அரசமரத்தை வலம் வரக்கூடாது.
  • கோயிலுக்கு கொண்டு செல்லும் எண்ணெயை கோயில் விளக்கில் தான் ஊற்ற வேண்டும். வேறு ஒருவர் ஏற்றி வைத்த விளக்கில் ஊற்றக்கூடாது.
  • முந்தானையை தொங்க விட்டு நடக்கக்கூடாது. முந்தானை ஆடினால் குடும்பமும் ஆடிவிடும் என்பார்கள்.
  • குத்துவிளக்கு ஏற்றும்போது ஒரு திரி மட்டும் போடக்கூடாது. இரு திரி இட்டு ஒரு முகம் ஏற்ற வேண்டும்.
  • தெற்கே பார்த்து நின்று கொண்டு கோலம் போடக்கூடாது.
  • பெருமாள் கோயிலில் தீர்த்தம் வாங்கும்போது இடது கைக்கும், வலது கைக்கும் நடுவில் முந்தானை துணியை வைத்து தீர்த்தம் வாங்க வேண்டும்.
  • சுமங்கலி பெண்கள் தெற்கு முகமாக உட்கார்ந்து சிறிது மஞ்சளை தேய்த்து முகத்தில் பூசிக் கொண்டு தான் குளிக்க வேண்டும்.
  • ஆடி மாத செவ்வாய் கிழமைகளில் பெண்கள் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசி, குளித்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad