Type Here to Get Search Results !

Translate

இறந்த வீட்டிற்கான தீட்டு விபரம்

இறந்த வீட்டிற்கான தீட்டு விபரம்

 இறந்த வீட்டிற்கான தீட்டு விபரம்


பெற்ற தாய் தந்தை இறந்தால் ஒருவனுக்கு ஒரு வருடம் வரை தீட்டு உண்டு

மனைவி இறந்தால் மூன்று மாதமும் சகோதரர் இறந்தால் ஒன்றரை மாதமும் தாயாதிகள் இறந்தால் ஒரு மாதமும் தீட்டு உண்டு ஒருவனுக்குத் தாய் தந்தை இறந்து விட்டால் ஒரு வருடம் வரை ஆறு கடல் மலை உள்ள பெரிய சிவன் கோவில் கோ பெருமாள் கோவிலுக்கு செல்லக்கூடாது நேர்த்திக் கடன் செலுத்தக் கூடாது சுபகாரியம் கூடாது


மாப்பிள்ளை இறந்தால் மாமனார் மாமியார் மைத்துனருக்கு தீட்டு இல்லை குளித்து விட்டால் போதும்

தற்கொலை செய்து கொண்டு இருப்பவனுக்கு தீட்டு தர்பணம் தேவையில்லை

ஆனால் திவஹோமம் வளர்த்து சாந்தி பரிகாரம் செய்ய வேண்டும்

கருத்தரித்த குழந்தை கலைந்தாள் அந்தக் கரு எத்தனை மாதமோ அத்தனை நாட்கள் தீட்டு .


தீட்டு காலத்தில் பூமியில் படுக்கவேண்டும் கட்டிலில் படுத்த கூடாது

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad