சதுர்தசி திதி
அடுத்தவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..
அடுத்தவர்கள் சூழ்ச்சி வலை விரித்தால் மாட்டிக் கொள்வோம்..
திருடு போனால் கண்டுபிடிக்க முடியாது...
எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. ( பணம் ,பொருள், நகை,அடுத்தவரிடம் கொடுத்தால் பாதிப்பு ஏற்படும்..)
அடுத்தவரை நம்புவதும் தவறு..
காளி தேவிக்கு அரிசி மாவில் விளக்கு ஏற்றினால் நினைத்தது நடக்கும்....