Type Here to Get Search Results !

Translate

நாம் செய்யும் புண்ணியம் எத்தனை தலைமுறையினருக்கு?

புண்ணியம்
புண்ணியம்
நாம் செய்யும் புண்ணியம் எத்தனை தலைமுறையினருக்கு?

நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியத்திலும் புண்ணியம் என்பது நிச்சயம் உள்ளது. அதில் என்ன என்ன புண்ணியம் செய்தால் எத்தனை தலைமுறைக்கு அந்த புண்ணியம் போய் சேரும் என்பதை தெரிந்து கொள்வோம்.

  • அன்னதானம் செய்தால் 3 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.
  • திருக்கோவிலில் தீபம் ஏற்றினால் 5 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.
  • முன்னோர்களுக்கு திதிபூஜை செய்தல் 21 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.
  • பித்ருகளுக்கு உதவுவது 6 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.
  • புனித நதிகளில் நீராடினால் 3 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.
  • அனாதையாக இறந்தவர்களுக்கு அந்திம கிரியை செய்தால் 9 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.
  • பசுவின் உயிரைக் காப்பாற்றுவது 14 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.
  • பட்டினியால் வருந்தும் ஏழைகளுக்கு உணவளித்தால் 5 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.
  • ஏழைப்பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தால் 5 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.
  • முடிந்தவரை நல்ல காரியங்கள் செய்து நமக்கும் நமது வருங்கால தலைமுறைக்கும் புண்ணியம் சேர்ப்போம்!...



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad